தமிழக செய்திகள்

சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை - நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்த உத்தரவு

23 கிராமங்களில் நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்துமாறு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 258 கி.மீ. தூரத்திற்கு 4 வழிச்சாலையாகவும், தேவைப்பட்டால் 8 வழிச்சாலையாகவும் அமைப்பதற்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்குட்பட்ட 23 கிராமங்களில் நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்துமாறு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது