தமிழக செய்திகள்

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தினத்தந்தி

சென்னை,

மும்பை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரிஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து சென்னை, பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதில் சென்னை நிறுவனத்தில் பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஊழியர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மேலும் காவல்துறை பாதுகாப்போடு இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்