தமிழக செய்திகள்

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புலிப்பாக்கம் மற்றும் ரஜாகுளிப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் சதுரங்க போட்டியின் அடையாளமான கட்டங்கள், ராஜா, ராணி, மந்திரி, குதிரை, யானை உள்ளிட்ட உருவம் பொறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்