தமிழக செய்திகள்

வரகூர் பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம்

வரகூர் பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம் நடைபெற்றது.

தினத்தந்தி

வாணாபுரம்

வரகூர் பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம் நடைபெற்றது.

வாணாபுரம் அருகே உள்ள வரகூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிடாரி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதம் அமாவாசை தினத்தில் மிளகாய் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் பக்தர்கள் கொண்டு வந்திருந்த மிளகாய்கள் மற்றும் நவதானியங்கள் பழங்களால் யாகம் வளர்க்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையொட்டி கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்