தமிழக செய்திகள்

சிப்காட் தொழில் பூங்கா தொடங்க வேண்டும்

சிப்காட் தொழில் பூங்கா தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கொல்லாபுரத்தில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைகளில் வேலைக்கு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சிப்காட் தொழில் பூங்கா போல், அரியலூர் மாவட்டத்திலும் சிப்காட் தொழில் பூங்கா தொடங்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் குடிசை வீடுகளில் வசிப்போர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு