தமிழக செய்திகள்

அரியலூரில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று அண்ணா சிலை அருகே மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைசாமி, மாவட்ட துணைத்தலைவர் சிற்றம்பலம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விரிவாக எடுத்துக்கூறினர். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்களை அழைத்து பேசி தீபாவளி பண்டிகை கால போனசாக 20 சதவீதம் அளித்திட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்