தமிழக செய்திகள்

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணா

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு, மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட தலைவர் எஸ்.சித்தையன் தலைமை தாங்கினார். மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், மின்வாரிய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து