தமிழக செய்திகள்

செல்போன் திருடிய 8-ம் வகுப்பு மாணவன் கைது

செல்போன் திருடிய 8-ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.

தினத்தந்தி

ஓமலூர்:-

ஓமலூர் அடுத்த புது காருவள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 53). இவரது வீட்டுக்குள் அதே பகுதியை சேர்ந்த 13 வயதான 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் புகுந்து அங்கிருந்த செல்போனை திருடிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து