தமிழக செய்திகள்

ஆரணி பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை பணிகள்

ஆரணி பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை பணிகளை நசரமன்ற தலைவர் ஏ.சி.மணி தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

ஆரணி

ஆரணி பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை பணிகளை நசரமன்ற தலைவர் ஏ.சி.மணி தொடங்கி வைத்தார்.

ஆரணி நகராட்சியில் தூய்மை சேவை திட்டத்தின்படி பழைய பஸ் நிலையத்தில் மெகா தூய்மை பணி நடைபெற்றது. இதனை நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தொடங்கி வைத்தார். உடன் துணைத் தலைவர் பாரி பி.பாபு, ,நகர சபை உறுப்பினர்கள், ஆணையாளர் கே.பி.குமரன், பொறியாளர் உமா மகேஸ்வரி, சுகாதாரத் தனி அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர் முருகன், துப்புரவு ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர், களப்பணி உதவியாளர், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் பரப்புரையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை