தமிழக செய்திகள்

"நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் தொடக்கம்

“நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் தொடங்கப்பட்டது.

தினத்தந்தி

"நம்ம ஊரு சூப்பரு" என்ற திட்டத்தின் கீழ் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் அரசு மேல்நிலைப்பள்ளி வரையிலும், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் வளாகங்களிலும் தூய்மை பணிகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில், திருமானூர் ஒன்றியம் மஞ்சமேடு ஊராட்சியில் "நம்ம ஊரு சூப்பரு" என்ற திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை கலெக்டர் ரமணசரஸ்வதி தொடங்கி வைத்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்