தமிழக செய்திகள்

கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி: தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி

நெல்லையில் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பது குறித்து தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், 21.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுகளை உரமாக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஊராட்சி மன்றத் தலைவர் இன்று துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து கழிவுகளை தரம்பிரிப்பது மற்றும் கழிவுகளை எவ்வாறு உரமாக்குவது என்பது குறித்து தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி குப்பையில் கொட்டப்படும் வீணான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுகளை உரமாக மாற்றி விவசாய தேவைகளுக்காக பயன்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு