தமிழக செய்திகள்

கூம்பு வடிவ ஒலிபெருக்கியை போலீசார் பயன்படுத்தும் நிலை

கூம்பு வடிவ ஒலிபெருக்கியை போலீசார் பயன்படுத்தும் நிலை உள்ளது.

தமிழகம் முழுவதும் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் போலீசார் புறக்காவல் நிலையம் அருகில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு செய்வதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் இந்த விதிமுறை மீறலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்