தமிழக செய்திகள்

காங்கிரசார் கொண்டாட்டம்

வள்ளியூரில் காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தினத்தந்தி

வள்ளியூர் (தெற்கு):

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை வரவேற்று வள்ளியூரில் வட்டார தலைவர் அருள்தாஸ் தலைமையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தும், கொண்டாடினர். நகர தலைவர் பொன்பாண்டி, மாநில விவசாய அணி செயலர் அந்தோணி வில்பிரட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை