தமிழக செய்திகள்

புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 84% நிறைவு - ரெயில்வே அமைச்சகம் தகவல்

புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 84% நிறைவடைந்துள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

ராமேஸ்வரத்தில் உள்ள பழமை வாய்ந்த பாம்பன் பாலம், கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றவாறு அதன் நடுப்பகுதியில் கத்திரி வடிவ தூக்கு பாலமாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுவதால், ரூ.535 கோடி செலவில் நவீன புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து மத்திய ரெயில்வே அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 84% நிறைவடைந்துள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து