தமிழக செய்திகள்

அவிநாசியில் 3 டாக்டர்களுக்கு கொரோனா; அரசு மருத்துவமனை மூடப்பட்டது

அவிநாசியில் 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

அவிநாசி,

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேவூர் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், 25க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு கொரோனா பரிசோதனை மையமும் உள்ளது.

இந்நிலையில் இங்குள்ள டாக்டர்கள் 3 பேர், மருத்துவமனை உதவியாளர் என 4 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவிநாசி அரசு மருத்துவமனை நேற்று முதல் 3 நாட்களுக்கு மூடப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை