தமிழக செய்திகள்

செங்கல்பட்டு தனியார் மருத்துவ கல்லூரியில் 42 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினத்தந்தி

செங்கல்பட்டு,

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 4 நாட்களில் மொத்தம் 972 பேர் பரிசோதிக்கப்பட்டதில், இதுவரை 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை