தமிழக செய்திகள்

கொரோனா பாதிப்பு : தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் முன்கூட்டியே நிறைவு

கொரோனா எதிரொலி காரணமாக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 31ஆம் தேதியுடன் கூட்டத் தொடர் நிறைவு செய்யப்படுகிறது.

சென்னை

மார்ச் 8 ஆம் தேதி தெடங்கிய சட்டப் பேரவை கூட்டம், ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கெரேனா பாதிப்பு எதிரெலி காரணமாக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 31ஆம் தேதியுடன் கூட்டத் தெடர் நிறைவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான, அறிவிப்பை பேரவையில் சபாநாயகர் தனபால் வெளியிட்டார்.

மேலும், வருகிற 31ஆம் தேதி வரை காலை, மாலை என இரு வேளைகளில், சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும், ஒரே நாட்களில் 6 துறைகளுக்கான மானிய கேரிக்கை விவாதம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு