தமிழக செய்திகள்

நாகூர் அருகே பட்டினச்சேரியில் கச்சா எண்ணெய் குழாயில் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு

சிபிசிஎல் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து கச்சா எண்ணெயை பம்பிங் செய்த போது மற்றொரு குழாய் உடைந்தது

நாகை,

நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் அருகே பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எண்ணெய் கசிவை 2 முறை சரி செய்ததாக சிபிசிஎல் அறிவித்த நிலையில் இன்று மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது. குழாயில் கச்சா எண்ணெய் செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று பம்பிங் செய்தபோது, மற்றொரு குழாய் உடைந்தது.  

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்