தமிழக செய்திகள்

வானில் திரண்ட கருமேகங்கள்

வானில் திரண்ட கருமேகங்கள் மக்கள் பார்த்து ரசித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் அவ்வவ்போது விட்டு விட்டு லேசான சாரல் மழைப்பெய்து கொண்டிருந்தது. மாலை நேரத்தில் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் வானில் திரண்ட கருமேகங்கள் ரம்மியமாக காட்சியளித்ததை  பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்