தமிழக செய்திகள்

அப்பல்லோ தரப்பின் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தாமதம்: அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்க்கின்றனர் - ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு

அப்பல்லோ தரப்பின் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணையில், அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்ப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அப்பல்லோ தரப்பின் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணையில், அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்ப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் வழக்கை விரைந்து விசாரிக்ககோரும் மனு, நீதிமன்ற தடை ஆணையை நீக்குவதற்கான மனுக்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும், வரும் 24 ஆம் தேதியுடன் முடியவுள்ள கால அவகாசத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க தமிழக அரசுக்கு, ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்