தமிழக செய்திகள்

பேரிடர் கால எச்சரிக்கை செயலி உருவாக்கம்

பொதுமக்களுக்காக பேரிடர் கால எச்சரிக்கை செயலி உருவாக்கப்பட்டது.

தினத்தந்தி

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பேரிடர் அபாய குறைப்பிற்கான தேசிய பேரிடர் எச்சரிக்கை தளம் மற்றும் ஒருங்கிணைந்த எச்சரிக்கை அமைப்பின் செல்போன் செயலி ஆகியவை உருவாக்கி உள்ளது. இந்த தளம் மற்றும் செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் பேரிடர் பாதிக்கும் பகுதி, பேரிடரின் தீவிரம், மீட்பு நடவடிக்கை, அவசர கட்டுப்பாட்டு அறை எண்கள், பேரிடர் காலங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம். எனவே, பொதுமக்கள் வலைதள பயன்பாட்டாளர்: https://sachet.ndma.gov.in/, ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்: bit.ly/3Fb3Osz, ஐபோன் பயன்பாட்டாளர்: apple.co/3ywcV3f என்ற வலைதள முகவரியை பயன்படுத்தி மேற்படி செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்