தமிழக செய்திகள்

ஓய்வறை திறக்கப்படாததால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அவதி

சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோவில் மலை அடிவாரத்தில் ஓய்வறை கட்டப்பட்டும் திறக்கப்படாததால் பக்தர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

சோளிங்கர்

சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோவில் மலை அடிவாரத்தில் ஓய்வறை கட்டப்பட்டும் திறக்கப்படாததால் பக்தர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சோளிங்கர் திவ்ய தேசத்தில் சின்னமலையான யோக ஆஞ்சநேயர் கோவில் அடிவாரத்தில் பக்தர்கள் தங்கும் ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஓய்வறையை இன்னும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மரத்தடியிலும் தெரு ஓரங்களிலும் தங்கி ஓய்வெடுத்து சாமி தரிசனம் செய்கின்றனர். சோளிங்கர் நகராட்சி நிர்வாகமும், அறநிலையத்துறையும் நடவடிக்கை மேற்கொண்டு பக்தர்கள் தங்கும் ஓய்வறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்