தமிழக செய்திகள்

பாம்பு கடித்து டிரைவர் பலி

பாம்பு கடித்து டிரைவர் பலி

சூளகிரி:

சூளகிரியை அடுத்த சென்னப்பள்ளியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 48). டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது மாந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று அவரை கடித்தது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்