தமிழக செய்திகள்

விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

தினத்தந்தி

ஓசூர்:

ஓசூர் அடுத்த நல்லூரை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 38). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 14-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவர் படுகாயம் அடைந்து இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு