தமிழக செய்திகள்

விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்

விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

மன்னார்குடி:

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதால் குடிசை பகுதிகளில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மன்னார்குடி மோதிலால் தெரு குடிசை பகுதி மக்களுக்கு விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...