தமிழக செய்திகள்

மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சபரிநாதன். இவர் அரியலூர் மாவட்டம் செந்துறை போலீஸ் நிலையத்துக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடத்துக்கு மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் லதா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் வெளியிட்டார். இன்ஸ்பெக்டர் சபரிநாதன் மீது துறை ரீதியாக பல்வேறு புகார்கள் இருந்ததால் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து