தமிழக செய்திகள்

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி

விருதுநகரில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

தினத்தந்தி

விருதுநகர் கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சியாளர் சண்முகம் நினைவு மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியில் முதலிடத்தை கெயிட்டி அணியும், 2-வது இடத்தை வின்ரோஸ் அணியும், 3-வது இடத்தை வாரியர்ஸ் அணியும், 4-வது இடத்தை தினேஷ் அகாடமிஅணியும் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பள்ளி பொருளாளர் முருகேசன் தலைமையில் கூடைப் பந்து கழக மாவட்ட செயலாளர் சத்யம் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்