தமிழக செய்திகள்

தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியை அழைக்காததை கண்டித்து தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

பந்தலூர்,

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நேற்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காததை கண்டித்து தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பந்தலூர் அருகே சேரங்கோடு சோதனைச் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் நாகையா வடிவேல் (தி.மு.க.), கவுன்சிலர் முத்துசாமி, பன்னீர்செல்வம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு