தமிழக செய்திகள்

திரவுபதை அம்மன் வீதியுலா

வேதாரண்யத்தில் திரவுபதை அம்மன் வீதியுலா நடந்தது

தினத்தந்தி

வேதாரண்யம்:

வேதாரண்யம் ஞாயிற்றுசந்தைதோப்பு திரவுபதை அம்மன் கோவிலில் ஆண்டுத்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து மகாபாரதம் கதை சொல்லுதல், படுகளம் நிகழ்ச்சி, அம்மன் கூந்தல் முடித்தல், தீ மிதித்தல் போன்றவை நடைபெற்றன. நேற்று மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. அப்போது வழிநெடுகிலும் அம்மனுக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு