தமிழக செய்திகள்

மீன் பிடிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி சாவு

மீன் பிடிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

தேவகோட்டை, 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே செங்கற்கோவில் சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (62) இவர் நாகாடி புதுக்கண்மாயில் மீன்பிடிக்க சென்ற போது மீன்பிடி வலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது, இந்த சம்பவம் குறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்