தமிழக செய்திகள்

கோர்ட்டில் இ-சட்ட நூலகம் தொடக்கம்

கோர்ட்டில் இ-சட்ட நூலகம் தொடங்கியது.

தினத்தந்தி

திருச்சி கோர்ட்டில் நவீன இ-சட்ட நூலக தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.பாபு தலைமை தாங்கி, இ-நூலகத்தை தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு மீனா சந்திரா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர் சுதர்சன் உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை