தமிழக செய்திகள்

அரசின் பொருளாதாரமும், தனி மனிதர்களின் பொருளாதாரமும் தன்னிறைவு பெற்றதாக மாற வேண்டும் - முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் வளமான தமிழகத்தை உருவாக்க நினைத்தார்கள் என முதல் அமைச்சர் சுதந்திர தின உரையில் பேசினார்.

சென்னை,

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியேற்றினார். தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின்பு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-