தமிழக செய்திகள்

நாளை மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணைபடி இயக்கப்படும்

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) தேசிய விடுமுறை என்பதால், சென்னை சென்டிரலில் இருந்து அரக்கோணம், சூளுர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரெயில்களும் ஞாயிறு கால அட்டவணையின்படியே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு