தமிழக செய்திகள்

கொலை வழக்கில் தாழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தாழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாத்தூரை சேர்ந்தவர் அன்பு ரோஸ் (வயது 47). தொழிலாளியான இவர் அதேபகுதியை சேர்ந்த கணேசன் (48) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்தார். இந்த கொலைவழக்கு தொடர்பாக அன்புரோசை வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை கூடுதல் மாவட்ட நீதிபதி கஜரா ஆர் ஜி ஜி விசாரித்து கணேசனை கொலை செய்த அன்புரோசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு