தமிழக செய்திகள்

அகழாய்வு பணிகள் மும்முரம்

சிவகாசி அருகே அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

தாயில்பட்டி, 

சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தற்போது 10-வது அகழாய்வு குழி தோண்டப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சமையல் செய்யும் அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சமையல் செய்ய பயன்படுத்தப்பட்ட மண் சட்டிகள், மண் குடங்கள், தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்பட்ட மண்குவலைகள், கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வு குழியை அகலப்படுத்தும் போது வீட்டின் சுவர் பகுதி கண்டு பிடிக்க வாய்ப்புள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு