தமிழக செய்திகள்

விஷ வண்டுகள் அழிப்பு

திருமக்கோட்டை அருகே புதுக்குடியில் விஷ வண்டுகள் அழிக்கப்பட்டது.

திருமகோட்டை:

திருமக்கோட்டை அருகே புதுக்குடி கிராமத்தில் பனை மரங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டிக்கொண்டு சாலையில் செல்பவர்களை அச்சுருத்தி வந்தன. இதுகுறித்து பாளையகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மலர்வண்ணன் திருமக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுவாமிநாதன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் புதுக்குடி கிராமத்திற்கு சென்று விஷ வண்டுகளை அழித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...