தமிழக செய்திகள்

குறிஞ்சிப்பாடி அருகே மினிலாரி மோதி விவசாயி சாவு

குறிஞ்சிப்பாடி அருகே மினிலாரி மோதி விவசாயி உயிழந்தா.

தினத்தந்தி

குறிஞ்சிப்பாடி, 

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வேலவிநாயகர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 60), விவசாயி. இவர் நேற்று காலை தனது சைக்கிளில் குறிஞ்சிப்பாடியில் இருந்து சத்திரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அன்னதானப்பேட்டை அருகே சென்றபோது, பின்னால் வந்த மினி லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பழனிவேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு