தமிழக செய்திகள்

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

கோவில்பட்டியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 15-ந்தேதி நடக்கிறது

தினத்தந்தி

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறும்படி, கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை