தமிழக செய்திகள்

காரியாபட்டியில் அம்மன் கோவிலில் திருவிழா

காரியாபட்டியில் அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.

தினத்தந்தி

 காரியாபட்டி போலீஸ் நிலையம் பின்புறம் அமைந்துள்ள மகா காளியம்மன் கோவில் மற்றும் சக்தி காளியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் உற்சவ திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதையடுத்து நேற்று திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும், காரியாபட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை