தமிழக செய்திகள்

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 3-வது நாளாக விமான சேவை ரத்து

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

தினத்தந்தி

மீனம்பாக்கம்,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழையால் அப்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தொடர்ந்து 3-வது நாளாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமான சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் வானிலை சீரானதும் விமான சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது