தமிழக செய்திகள்

பொங்கலை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு - மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிப்பூ கிலோ ரூ.2,500-க்கு விற்பனை

மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரை,

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றின் விற்பனையும், பூக்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. அதே சமயம் பூக்களின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் முல்லைப்பூ கிலோ ரூ.1,300, பிச்சிப்பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனையாகிறது.

மேலும் கனகாம்பரம் 300 ரூபாய் முதல் 1,500 ரூபாய்க்கும், ரோஜா 50 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...