தமிழக செய்திகள்

மதுரையில் வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

மதுரையில் வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

தினத்தந்தி

மதுரை மாநகரில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் தற்காலிகமாக பள்ளம் தோண்டப்பட்டு அதில் லாரி தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது. அந்த தண்ணீரில் விநாயகர் சிலையை கரைத்த போது எடுத்த படம்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு