தமிழக செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு பரிசு தொகுப்பு

தூய்மை பணியாளர்களுக்கு பரிசு தொகுப்பு

சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் ஊராட்சி மன்ற புதிய அலுவலகக் கட்டிடத்தினை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். மேலும் அவர், தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்து, பரிசுத் தொகுப்பினை வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தமிழரசி எம்.எல்.ஏ., இடைக்காட்டூர் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகநாதன் ஆகியோர் உள்ளனர்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்