தமிழக செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் அகற்றும் விவகாரத்தில் அரசு ஒன்றும் செய்ய முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் அகற்றும் விவகாரத்தில் அரசு ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் அகற்றும் விவகாரத்தில் அரசு ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் வைப்பதும், அவற்றில் சாப்பிடுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். பவுர்ணமி தினத்திலும், கார்த்திகை தீபத்தின் போதும் அசைவ உணவகங்களை அவர்களே மூடிவிடுகின்றனர்.

கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள் வைக்கக்கூடாது என கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்