தமிழக செய்திகள்

பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி

பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் இரவு 10 மணி வரை பெட்ரோல் பங்குகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள் இனி கூடுதலாக இரண்டு மணி நேரம் சேர்த்து இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு