தமிழக செய்திகள்

இலங்கையில் இருந்து மீட்க முடியாத படகுகளுக்கு நஷ்டஈடு தர அரசு பரிசீலனை : அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

தமிழக சட்டசபையில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கையின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. (திருப்போரூர்) இதயவர்மன் நேற்று விவாதித்தார். அவருக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

சென்னை,

ஜூலை 1-ந் தேதி நிலவரப்படி இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் 5 பேர் மட்டுமே உள்ளனர். 33 மீன்பிடி படகுகள் உள்ளன. அவற்றை மீட்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மீட்க முடியாத படகுகளுக்கான நஷ்டஈட்டை மீனவர்களுக்கு வழங்குவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்