தமிழக செய்திகள்

தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு அரசு கல்லூரி மாணவி தேர்வு

தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு அரசு கல்லூரி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்நாடு ஜூடோ சங்கம் சார்பில் திருப்பூரில் ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில், 70 கிலோ எடை பிரிவில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவி தீபா கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார். இதையடுத்து மாணவி தீபா ஹரியானாவில் நடைபெறும் தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவி தீபாவை கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...