தமிழக செய்திகள்

கொரோனாவுக்கு மூதாட்டி பலி

கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 856 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 88 பேருக்கு தொற்று உறுதியானது. மாகி பகுதியில் 85 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பலியானார்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 117 பேரும், வீடுகளில் 694 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 142 பேர் குணமடைந்தனர். தொற்று பாதிப்பு 1.81 சதவீதமாகவும், குணமடைவது 97.90 சதவீதமாகவும் உள்ளது.

நேற்று முன்தினம் முதல்கட்ட தடுப்பூசியை 3 ஆயிரத்து 986 பேரும், 2-ம் கட்ட தடுப்பூசியை 7 ஆயிரத்து 297 பேரும் போட்டுள்ளனர். இதுவரை 9 லட்சத்து 87 ஆயிரத்து 684 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...