தமிழக செய்திகள்

குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கு விற்பனை

குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தினத்தந்தி

நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூக்கள் விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். சுப முகூர்த்த நாட்களையொட்டி அதன் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த 1 கிலோ குண்டு மல்லி வாரம் ரூ.300-க்கு நேற்று ரூ.500-க்கும், ரூ.70-க்கு விற்ற சம்பங்கி ரூ.160-க்கும், ரூ.70-க்கு விற்ற அரளி ரூ.120-க்கும், ரூ.80-க்கு விற்ற சாம்பந்தி பூ ரூ.150-க்கும், ரூ.350-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.600-க்கு விற்பனையானது..

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு