தமிழக செய்திகள்

அறுவடை பணிகள் தீவிரம்

நரிக்குடி அருகே அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தினத்தந்தி

காரியாபட்டி, 

நரிக்குடி அருகே உள்ள கட்டனூர் கிராமத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் வைகை ஆற்றிலிருந்து கிருதுமால் நதிமூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் வந்தது. இதனால் இந்த பகுதியில் நெல் விவசாயம் காலதாமதமாக நடைபெற்றது. இந்தப்பகுதியில் நெல் முற்றிலும் விளைச்சல் அடைந்துள்ளது. விவசாயிகள் தங்களது வயல்களில் விளைந்துள்ள நெல் கதிர்களை எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு